லெப்ரினன்ட் ராஜா

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு. மண்ணின் முதல் மாவீரன் !

1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙