திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

தென் தமிழீழம் 

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், பகுதியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளது. 

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2500க்கும் மேற்பட்ட மாவீர்ரகளின் வித்துடல்கள் இத்துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது 



An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙