மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

ரகுமான்

அருளம்பலம் ரகுபதி

1958 – 1984
பிறப்பு
23 செப்டம்பர் 1958
வீரச்சாவு
26 மே 1984
ஊர்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
மாவட்டம்
வவுனியா
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
ஈச்சங்குளம்

நிகழ்வு

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு

மேலதிக விபரம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.