
லெப்டினன்ட்
பொன்னப்பன்
நாகமணி கேந்திரமூர்த்தி
1976 – 1997
நிகழ்வு
வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லறி - மோட்டார் ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




