
வீரவேங்கை
செம்பருத்தி
கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி
1979 – 1997
நிகழ்வு
வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லறி - மோட்டார் ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



