
மேஜர்
மேகவர்மன்
இரத்தினம் கனகசெல்வம்
1975 – 1997
நிகழ்வு
யாழ்ப்பாணம் ஆனையிறவில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








