
லெப்டினன்ட்
குகானந்தன்
சுப்பிரமணியம் சிவகுமார்
1979 – 1997
நிகழ்வு
முல்லைத்தீவு கல்யாணபுரத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








