
லெப்டினன்ட்
தமிழவன்
பிலுப்பையா அலெக்ஸ்கிறேசியன்
1979 – 1997
நிகழ்வு
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






