
வீரவேங்கை
நெடுமாறன்
இராசு தாமோதரம்பிள்ளை
1975 – 1997
நிகழ்வு
வவுனியா பெரியமடுவில் ஜெயசிக்குறு நடவடிக்கை படையினரால் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (முழங்காவில் நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.



