மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அருண்
கப்டன்

அருண்

அம்பிகாவதி அருட்சோதி

1978 – 1998
பிறப்பு
18 நவம்பர் 1978
வீரச்சாவு
1 பெப்ரவரி 1998
ஊர்
நாரந்தனை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
வன்னிவிளாங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி படைத்தளப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.