
வீரவேங்கை
கரிகாலன்
பாலசுந்தரம் நந்தகுமார்
1981 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (முழங்காவில் நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.








