
லெப்டினன்ட்
சுடரோன் (மணாளன்)
நாகமுத்து சிவகுமார்
1976 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு ஒலுமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







