
வீரவேங்கை
செம்மொழி (தென்றல்)
கந்தசாமி புவனேஸ்வரி
1974 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







