
வீரவேங்கை
சுடர்
தங்கராசா தயாளினி
1982 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








