
கப்டன்
மருதவாணன் (சிறைவாணன்)
மோகனசுந்தரம் வசந்தமோகன்
1977 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினருடனான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



