
2ம் லெப்டினன்ட்
அருந்ததி (குறிஞ்சிநிலா)
கனகசபாபதி மதிவதனி
1974 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








