
கப்டன்
புவனேந்திரன் (கலா)
சிவலிங்கம் தவராசா
1972 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
