
லெப்டினன்ட்
ரஜனி (வலம்புரி)
தங்கையா விஜயலட்சுமி
1978 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினர் மீதான சுற்றிவளைப்புத் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







