
வீரவேங்கை
ஒளியருவி (மிகேந்திரா)
பண்டா அசோக்மாலினி
1981 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








