
மேஜர்
வைகுந்தன்
அன்ரனிசைமன் ஆனந்தவிமல்ராஜ்
1978 – 1999
நிகழ்வு
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடனான மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




