
கப்டன்
தமிழ்த்தென்றல்
கந்தப்பு ஜெயந்தகுமார்
1975 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






