
2ம் லெப்டினன்ட்
கயல்விழியன்
குருநாதபிள்ளை விஜயகுமார்
1981 – 1999
நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் ரணகோச நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
