
2ம் லெப்டினன்ட்
எழல்நாதன்
கிஸ்ணசாமி தேவதாசன்
1984 – 1999
நிகழ்வு
மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

