
லெப்டினன்ட்
உருத்திரன்
சின்னத்தம்பி நாகேஸ்வரன்
1974 – 1999
நிகழ்வு
மணலாறு காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




