
வீரவேங்கை
ஜீவா
கந்தையா கெங்காதரன்
1964 – 1986
நிகழ்வு
முல்லைத்தீவு முல்லை மல்லாவிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகையின்போது ஒரே கைக்குண்டை வெடிக்கவைத்து வீரவேங்கை ரஞ்சனுடன் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




