மேஜர்
மக்கன்ரோ
சதாசிவம் புலேந்திரன்
1966 – 1991
நிகழ்வு
கிளிநொச்சி ஆனையிறவில் முகாமிலிருந்து வெளியேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் (ஈச்சங்குளம் நினைவுக்கல்) நாட்டப்பட்டுள்ளது.

