மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
2ம் லெப்டினன்ட்

முரளி

பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்

1971 – 1991
பிறப்பு
7 டிசம்பர் 1971
வீரச்சாவு
26 ஜனவரி 1991
ஊர்
உப்புவெளி, திருகோணமலை
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
மணலாறு

நிகழ்வு

முல்லைத்தீவு மணலாறு முந்திரிகைக்குளம் முகாமிலிருந்து சென்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

மேலதிக விபரம்

மணலாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.