2ம் லெப்டினன்ட்
முரளி
பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்
1971 – 1991
நிகழ்வு
முல்லைத்தீவு மணலாறு முந்திரிகைக்குளம் முகாமிலிருந்து சென்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
மணலாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.