
லெப்டினன்ட்
காண்டீபன் (எம்.பி)
சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராசா
1957 – 1984
நிகழ்வு
மணலாறு ஒதியமலையில் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




