வீரவேங்கை
செபமாலை
அலெக்சான்டர் றூபன்குரூஸ்மெக்ஸி
1975 – 1991
நிகழ்வு
யாழ்ப்பாணம் புல்லாவெளியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




