
வீரப்பிறப்பு
17-06-1976
வீரச்சாவு
14-09-1991
இராசையா குமார்
வசந்தபுரம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
| நிலை: | வீரவேங்கை |
| இயக்கப் பெயர்: | செனித் (சோதிராசா) |
| இயற்பெயர்: | இராசையா குமார் |
| பால்: | ஆண் |
| முகவரி: | வசந்தபுரம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு |
| மாவட்டம்: | முல்லைத்தீவு |
| வீரப்பிறப்பு: | 17/06/1976 |
| வீரச்சாவு: | 14/09/1991 |
| நிகழ்வு: | மணலாற்றில் சிறிலங்காப் படையினருடனான சமரில் வீரச்சாவு |
| துயிலுமில்லம்: | முள்ளியவளை |
| மேலதிக விபரம்: | முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. |