மேஜர்
சதாத் (வீமன்)
அமிர்தநாதன் அருளப்பு
1967 – 1992
நிகழ்வு
மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறிலங்கா படைத் தொடர் காவலரண்கள் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.









