மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

தபேந்தினி

மஞ்சுளாதேவி பூபாலசுந்தரம்

1972 – 1992
பிறப்பு
2 ஏப்ரல் 1972
வீரச்சாவு
25 ஏப்ரல் 1992
ஊர்
மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
பெண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் குருநகர் கடல்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.