வீரவேங்கை
தமிழன்
சிவராசா புவனேந்திரராசா
1974 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் அராலிப்பகுதியில் வேவு பார்க்கச் சென்றபோது சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







