லெப்டினன்ட்
மல்லவன் (வீமன்)
சுந்தரலிங்கம் சசிக்குமார்
1974 – 1992
நிகழ்வு
03.07.1992 அன்று திருமலை பன்குளம் வீதியில் சிறிலங்கா வான்படையினர் மீதான அதிரடி தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
சுந்தரலிங்கம் சசிக்குமார்
03.07.1992 அன்று திருமலை பன்குளம் வீதியில் சிறிலங்கா வான்படையினர் மீதான அதிரடி தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு