2ம் லெப்டினன்ட்
சூலாமணி (சம்பத்)
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
1972 – 1992
நிகழ்வு
மணலாறு கும்பகர்ணன்மலை முகாமிலிருந்து உழவூர்தியில் வந்த படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.









