வீரவேங்கை
கரிகாலன் (பதுமன்)
வீரையா வீரபூரணகுமார்
1975 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் காரைநகர் தும்பில்பிட்டியில் வேவு பார்க்க சென்ற போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








