கப்டன்
வேங்கைமாறன் (ஞானசேகர்)
சீமான்சூசை லிபேரரூஸ்எற்றிசிங்
1972 – 1992
நிகழ்வு
மன்னார் மாந்தை முகாமிலிருந்து முன்நகர்ந்த படையினர் மீது ஆட்காட்டிவெளியில் தாக்குதல் நடாத்திக் கொண்டிருந்தவேளை மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



