லெப்டினன்ட்
வாணன் (றெஜி)
கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி
1973 – 1993
நிகழ்வு
வவுனியா க்கோட்டத்தில் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த வண்ணாங்குளம் காட்டுப்பாதையால் சென்று கொண்டிருந்த போது தேசத்துரோகிகள் தாக்குதல் நடத்தியதில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.