கப்டன்
மணிவண்ணன் (வைத்தி)
எலியாஸ் சுரேஸ்குமார்
1971 – 1993
நிகழ்வு
கிளிநொச்சி பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






