லெப்டினன்ட்
சிவகாந்தன்
மூர்த்தி சாமிநாதன்
1973 – 1994
நிகழ்வு
மன்னார் பூநகரியில் படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
மூர்த்தி சாமிநாதன்
மன்னார் பூநகரியில் படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.