மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ரஞ்சன்மாமா
வீரவேங்கை

ரஞ்சன்மாமா

பொன்னையா சண்முகநாதன்

1951 – 1985
பிறப்பு
16 அக்டோபர் 1951
வீரச்சாவு
13 பெப்ரவரி 1985
ஊர்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
மாவட்டம்
கிளிநொச்சி
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.