மேஜர்
நாவண்ணன் (ஜஸ்மின்)
மரியதாஸ் அன்ரன்பியூட்டில்யூட்
1968 – 1994
நிகழ்வு
மன்னார் தீவில் அமைந்திருந்த பீ.எம்.சி சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








