லெப்டினன்ட்
சிறீதரன்
சின்னையா விநாயகமூர்த்தி
1975 – 1995
நிகழ்வு
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






