லெப்டினன்ட்
ஜெயரூபன்
செல்வரட்ணம் ரவிச்சந்திரன்
1976 – 1995
நிகழ்வு
திருகோணமலை புல்மோட்டை படை முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




