2ம் லெப்டினன்ட்
மாலதி
சகாயசீலி பேதுறு
1967 – 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்தியப்படையுடன் நேரடிச்சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போரில் மடிந்த முதல் பெண் மாவீரர் இவராவார்.










