மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
2ம் லெப்டினன்ட்

மாலதி

சகாயசீலி பேதுறு

1967 – 1987
பிறப்பு
4 ஜனவரி 1967
வீரச்சாவு
10 அக்டோபர் 1987
ஊர்
ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார்
மாவட்டம்
மன்னார்
பிரிவு
non-division
பால்
பெண்
துயிலுமில்லம்
ஆட்காட்டிவெளி

நிகழ்வு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்தியப்படையுடன் நேரடிச்சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு

மேலதிக விபரம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போரில் மடிந்த முதல் பெண் மாவீரர் இவராவார்.