வீரவேங்கை
கவி
பிலேந்திரன் ஜெயசீலி
1976 – 1995
நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தொன்றில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








