
மேஜர்
சுவேந்திரன் (துரை)
பாலகிருஸ்ணன் அசோக்குமார்
1973 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் சரசாலையில் அமைந்திருந்த படைகாவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




