
கப்டன்
பிரசாந்தன் (உலகையா)
மெய்கணடதேவன் பார்த்தீபன்
1974 – 1996
நிகழ்வு
திருகோணமலை தம்பலகாமம் வானாறு சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







