
லெப்டினன்ட்
அருளரசன்
அருணாசலம் பரமானந்தம்
1976 – 1996
நிகழ்வு
கிளிநொச்சி பரந்தனில் முன்னகர்வில் ஈடுபட்ட படையினருடன் நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





