
கப்டன்
வெண்ணிலவன் (சந்திரன்)
மார்க்கண்டு சந்திரசேகரன்
1970 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் நவாலியில் படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







